சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து, 1008 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
நெல்லை அடைமதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய ஐந்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு ஆணையம் இன்று தனது முழு அறிக்கையை தாக்கல் செய்கிறது.
நெல்லை அடைமதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய ஐந்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
மாமல்லபுரத்தில் 5 கோடி ரூபாயில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
கோவை வ. உ. சி மைதானத்தில், நடைபெறும் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருட வந்த வீட்டில் நகையோ பணமோ இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் அங்கிருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்தி சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு...
குஜராத்தில், தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்த நிலையில், அடுக்கி வைக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகளின் பழுவால் சுவர் இடிந்து
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயலிடம் முதலமைச்சர் ஸ்டாலின்
நூல் வியாபாரியின் வீட்டில் கைவரிசை காட்டி 6 சவரன் தங்க நகைகள் ரூ 1.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் பக்கத்து
கேரளா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சலுகைக்கட்டணத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால், உரிய முறையில்
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த நடிகையும், மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
டெல்லியில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
load more