எடப்பாடி அருகே கல்லூரி மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
போடி மெட்டு ரோட்டோரம் பாறைகள் சரியும் அபாயம் உள்ளது என இன்ஸ்டா நியூஸ் சுட்டிக்காட்டியது போல் பாறைகள் சரிந்து விழுந்தன.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம்.
குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரி வணிகவியல் அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது.
மன நோயை குணப்படுத்தி விடலாம். ஆனால், செயற்கையாக மனநோய் வந்தால் அதனை சரி செய்வது மிகவும் கடினம்.
13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்
பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸுக்கு மாற்று கருத்து இல்லை என, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வந்த நபர், சென்னை விமானநிலைய சுங்கத்துறையினரின் சோதனையில் பிடிபட்டார்.
தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த ஜெயசுதா என்பவரை சந்தேகத்தின் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர்
load more