உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று
வாரணாசியின் கியானவாபி மசூதி விவகாரத்தில் பாஜக ஒரு புதிய நாடகத்தை உருவாக்கியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று (மே 17) குற்றம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் – அரசியல் –
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாம் நாளாக
பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு செயல்பாடுகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி
“என் அம்மா, எனது குடும்பத்தின் போராட்டம் மட்டும் இல்லை. எல்லா கால கட்டங்களிலும் பலர் எங்களுக்காக உழைத்துள்ளார்கள். எனக்கு ஆதரவாக இருந்த
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது
இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை
இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தி சாமானிய மக்களை ஒன்றிய அரசு சூறையாடுகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் நடைபெற்ற ஆயுத பயிற்சி முகாம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர்
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினைத் தந்த தீர்ப்பு என்றும் பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு
பாபர் மசூதி இருக்கின்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார். அங்கே ராமர் கோயில் இருந்தது. அதை இடித்துவிட்டு தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்று
load more