வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது.
டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த
சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலியாகி இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்
காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம், சுமார் மூணறை
கோவை: மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளைய இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக
சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள்
சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை
சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.
சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக
டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
load more