வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுப்புற சுவர்களில் உள்ள இந்துக்கடவுள் சிலைகளை வழிபட அனுமதி வேண்டி வழக்கு தொடரப்பட்டதையடுத்து,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர், தனக்கு சொந்தமான இரு காலி மனைப் பட்டாக்களை பெயர் மாற்றம்
தாராவியில் வசிக்கும் 20 வயது பெண் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்த போது இரண்டு பேர் வீட்டுக்குள்
காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அரசு ஊழியரான ராகுல் பட் எனும் காஷ்மீர் பண்டிட் ஒருவர் அரசு அலுவலகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன் அடைக்கன். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம்
புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதி வழியாக
கர்நாடக அமைச்சர் கே. எஸ். ஈஸ்வரப்பா அண்மையில், ``ஒருநாள் இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக்கொடி இருக்கும். செங்கோட்டையில் காவிக் கொடி
200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முனையம் அமைக்கப்பட
காங்கிரஸ் எம். பி ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் திடீரென சி. பி. ஐ அதிகாரிகள் இன்று சோதனை
கர்நாடகாவைச் சேர்ந்த பழ வியாபாரி நபிசாப் கில்லேடர். இந்துத்துவா அமைப்பினரால் இவரது பழ வண்டி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் செய்திகளில் இவர்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இமானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில்
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `Money Mantra @ மலைக்கோட்டை மாநகர்!' என்ற நிகழ்ச்சி திருச்சி பிரீஸ்
மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை போல,
நீலகிரி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பல மதுக்கடைகள், கிராமப்புறங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகளை
பெரும்பாலான நடிகர்கள்/நடிகைகள் முகத்தைத் திருத்தமாக மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பெங்களூர் தனியார்
load more