சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்ட அளவிலான மனுநீதி நாள் முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெறவுள்ளது
சுற்றுச்சூழல் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பு
சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த, கொடைக்கானல் கோடைவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
ஐபிஎல் 2022 தாெடரில் 64வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மாேதின.
பொன்னமராவதி-அரிமளம் பகுதி ரூ.98 லட்சத்தில் புதிய பணிகளுக்கு அடிக்கல், ரூ.25.25 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு
நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் புள்ளி கணக்கில் 2 மிடம் பெற்றனர்
தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சையில் நீரில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர கவிதா ராமு வழங்கினார்
ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமென கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது
நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
தேர்வில் ஆளுமை, தலைமைப் பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்யப்படும்
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
load more