மக்கள் தங்க நகைகள் வாங்குவதைக் குறைக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் சவரன் தங்கப் பத்திரம். அரசு சார்பாக ஆர்பிஐ வங்கி இந்த தங்கம் பத்திரத்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்து
முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப. சிதம்பரம் அவர்களின் மகனும், லோக்சபா உறுப்பினனுமான கார்த்தி சிதம்பரம்-த்திற்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள்,
உலக நாடுகளில் பணவீக்கம் தலைவிரித்தாடும் நிலையில் மக்களின் பர்ஸை மட்டும் அல்லாமல் அரசின் கஜானாவையும் காலி செய்து வருகிறது. இந்த நிலையைச் சரி செய்ய
ரெனால்ட் கார் நிறுவனம் தங்களது ரஷ்யாவின் அவ்டோவாஸ் இருந்த பெரும்பாலான பங்குகளை 6 வருடங்களுக்குப் பிறகு திரும்ப வாங்கிக்கொள்வதாக உறுதியளித்து 1
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வெளியிட்ட ஐபிஓ-வில் 3 மடங்கு முதலீட்டைப் பெற்றாலும் இன்று சுமார் 65 ரூபாய் தள்ளுபடி
இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் முதல் வர்த்தகப் பொருட்கள் வரையில் அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்த
மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக எஸ். எஸ். முந்த்ரா நியமிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பை
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தங்கத்தைச் சேமிப்பாகவும், நீண்ட கால முதலீடாகப் பார்க்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் தங்கத்தை
தங்கம் விலை உயர்வு மற்றும் கடந்த நிதியாண்டில் பதிவான வரலாறு காணாத தங்கம் இறக்குமதி அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியாண்டில் விலைமதிப்பற்ற
இன்ஃபோசிஸ் நிறுவனம் டிஜிட்டல், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சைன்ஸ் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை முதல் வாட் வரி முறை நீக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே வரி முறை என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரி அமலுக்கு
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அழகு சாதன பொருட்கள் விற்பனை துறையில் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட நைகா மற்றும் நாட்டின் முன்னணி
சமுக வலைத்தளத்தில் டிசைன் டிசைனாகப் பல மோசடிகள் நடந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்திபரான ரத்தன் டாடா பெயரிலேயே மோசடி
பேடிஎம் நிறுவனத்திலிருந்து அதன் முக்கிய முதலீட்டளர்களான ஆலிபாபா மற்றும் ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் வெளியேறியதால், நிறுவனத்தின் மதிப்பு
load more