நாமக்கல் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த் 2 நாட்களாக தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட (16-05-2022) விபரம்.
திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்
கொள்ளையடிப்பதற்கு வசதியாக நீட் பயிற்சி மையங்கள் உள்ளன என்று அமைச்சர் பொன்முடி பல்கலை விழாவில் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக படைப்புகளில் அதிசய உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. அதில் இதுவும் ஒன்று. படங்களை பாருங்கள்.
சென்னை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர். என். ரவியும் முதல்வர் மு. க. ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வந்தவாசி அருகே வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்து மருத்துவமனையில்
சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
load more