“தெரு நாய்களும் உயிர்கள்தான். அவற்றை அரவணைக்காவிட்டாலும், அடித்துத் துன்புறுத்தாதீர்கள்” என்கிறார் சித்ரா. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள்
சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் தீபா, பத்தாவது மட்டுமே படித்தவர். ‘படிக்கவில்லை என்பது சாதிப்பதற்கு தடையில்லை’ என்பதை நிரூபித்திருக்கிறார்.
அழகுக்கு அழகு சேர்ப்பதுதான் ‘மேக்-அப்’. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், ‘மேக்-அப்’ என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர்
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற வரிகளுக்கேற்ப, தான் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து, இலக்கிய மேடைகளில் தமிழின் மகத்துவத்தை
குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருந்தால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை,
“சாதிப்பதற்கு வாய்ப்புகள் மட்டும் போதும். உடல் ரீதியிலான குறைபாடுகள் ஒரு பொருட்டு இல்லை'' என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஆனந்தி. சென்னை
கோடை காலத்தில் தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக இருப்பார்கள்.
எனக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ, வங்கி சேமிப்போ இல்லை. வயதாகிவிட்டது. எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் மனதை பாடாய்ப்படுத்துகிறது.
குடும்பம் என்பது சமூக கட்டமைப்பின் அடிப்படை ஆகும். தனிநபரின் வளர்ச்சிக்கு குடும்பமே அத்தியாவசியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்கும். எவ்வித
உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து பானங்கள் என பலவித வழிமுறைகள் உள்ளன. அந்த வரிசையில் எப்சம் உப்புக் குளியலும்
தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து
புதுடெல்லி,கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில்
பாரீஸ்,பிரான்ஸில் லேமன்ஸ் நகரில் நடைபெற்ற பைக் பந்தயத்தில் பல்வேறு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். பந்தயம் தொடங்கியதும் காற்றைக்
திருவையாறு,தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில்
ஒரத்தநாடு,தஞ்சை மாவட்டம், இடையாத்தி வேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (40).இவர்களுக்கு
load more