அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 200க்கும் அதிகமாக கிராமங்கள் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி
பின்னலாடை நிறுவனங்கள் நூல் விலை உயர்வு காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
பள்ளி மாணவர்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய “அன்னைத்தமிழில் அர்ச்சனை” கட்டாயமாக செய்ய வேண்டியதில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனத்தின் இந்திய பிரிவை பிரபல தொழிலதிபர் அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை பாடப்பிரிவுகளில் சமூக நீதிப்பாடம் இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என சென்னை பல்கலை. துணை வேந்தர் கெளரி அறிவித்துள்ளார். இதுகுறித்து
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என தகவல்.
கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
பீகாரை சேர்ந்த 6ம் வகுப்பு சிறுவன் தனக்கு நல்ல பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்து தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை 13 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் மாங்காய் கொட்டை வீசிய தகராறில் பள்ளி மாணவர்கள் இடையே கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அன்னையர் தினம் போல மனைவியருக்கும் தினம் கொண்டாட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தில் ஊழியர்கள் சிக்கியுள்ள நிலையில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்க மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர்
சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
load more