தென்னந்தோப்புகளில் புகுந்த காட்டு யானை கூட்டம் மா மற்றும் தென்னை மரங்களை பெரும் சேதத்திற்குள்ளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சிஎஸ்கே வீரர்களுக்கும் விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என முன்னாள் வீரர் பேசியுள்ளார்.
திட்டமிட்டபடி வெளியாகும் விக்ரமின் கோப்ரா படக்குழு அறிவிப்பு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகும் ராம்சரண் 15 படப்பிடிப்பு தளத்தில் மதுரை எம். பி. சு. வெங்கடேசன் இருக்கும் புகைப்படம் தற்பொழுது
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்று நிறுவனங்கள் காலாண்டு வருவாய், போர்டு மீட்டிங் மற்றும் கார்ப்பரேட் நடவடிக்கைகள் ஆகியவை திட்டமிட்டுள்ளன.
சந்தானத்தின் கன்னட படத்தில் இணையும் நடிகை ராகினி திவேதி
அரூர் பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த அரை கிலோ வெள்ளி பொருட்கள்,
அஇஅதிமுகவில் வன்னியர், கொங்கு கவுண்டர் சமூக மக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டியுள்ள மதுரை அதிமுக
ஊழியர்கள் வெளியேறலாம் என நெட்பிளிக்ஸ் தெரிவித்தது சரியான நடவடிக்கை என எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.
14 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் டெஸ்ட் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் பட ட்ரெய்லரை பார்த்த உலக நாயகன் ரசிகர்கள் பரம திருப்தி அடைந்திருக்கிறார்கள்.
ஆ. ராசாவின் சமீபத்திய பேச்சு, கூட்டணி கட்சியான காங்கிரசை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே வௌவால்களின் கூடாரமான நூற்றாண்டு கடந்த பழமை வாய்ந்த ஆலமரம் கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்தது
load more