சென்னை: கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி கிடந்த மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு
குவஹாத்தி: அசாமில் கொட்டி தீர்த்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால்
சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம்
பாங்காக்: உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பெளத்த
சென்னை: கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சென்னை: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு நன்றி தெரிவித்தார். சென்னை பல்கலையின், 164வது
வேலூர்: மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாதது ஏன் என அமைச்சர்
சென்னை: மொபைல் போன்களில் குழந்தைகளின் மனதை கெடுக்கக் கூடிய எத்தனை ஆபத்தான விளையாட்டுகள் இருக்கின்றன என்பது குறித்து மனநல மருத்துவர் ஒருவர்
சென்னை: நீட் நுழைவு தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். பிளஸ் 2
லக்னோ: வாரணாசி கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்ற வீடியோ ஆய்வு இன்று காலை நிறைவடைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்து பக்தர்களும் கனகசபை தரிசனம் செய்ய தீட்சிதர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய
சிட்னி: மறைந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து அவரின் மனைவி லாரா தனது கணவர் குறித்த மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். நேற்று
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணியை
வல்வெட்டித்துறை: தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த
சென்னை: மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். தமிழை பிற மாநிலங்களில்
load more