ராஜபாளையம் அருகே மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . சிறுமி தனது தாயைத் தேடி
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை மக்களை மதமாற்றம் செய்வதாகவும், அவர்களின் மதத்தை
தமிழக அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்புமொழியாக ஆங்கிலம் என
திருப்பூரில், பெண்கள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த பகுதியில் பா. ஜ. க-வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருட்டு செயலில் ஈடுபட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஓசூர்
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 19 வருடமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பயணித்து வந்த பா. ம. க துணைத் தலைவர் இன்று அண்ணாமலை முன்னிலையில் பா. ஜ. க'வில் இணைந்துள்ளார்.
உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார் என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ரசிகர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் திருக்கோஷ்டியூர் தேரில் ஏறி தரிசனம் செய்ததற்கு இந்து முன்னணி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
'அரசியலில் யார் தான் புனிதர் இருக்கிறார்கள்' என அமைச்சர் கே. என். நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கல்குவாரியில் விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள மூவரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை இரண்டு நாளாக மீட்பு பணி
தென்காசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சேதம் அடைந்து வருவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசி பகுதியில்
மருதநாயகம் படம் தொடர்பாக விக்ரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் சிம்பு கமலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'டான்' திரைப்படம் வெளியான மூன்று நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
load more