6 வயது சிறுமி விபத்தில் பலியானதால் வாகனத்திற்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், சிராசிங் பகுதியில்
பிரதமர் மோடி வருகின்ற மே 26-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடி அவர்கள் வருகின்ற மே 29ம் தேதி தமிழகம் வரும் உள்ளதாக தகவல்
சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணம் கொடுத்து ரூ.2.76 கோடி கடன் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை தி நகரில்
செல்பி எடுத்த மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், கருவன்திருத்தியை சேர்ந்தவர் நபாத் (16). இவர் அங்குள்ள
ஷேக் கலீஃபாவின் மறைவு: இந்தியா சார்பில் இரங்கலை தெரிவிக்க துணை ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக்
சென்னை தனியார் வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது
பணியன் உற்பத்தியாளர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம்.தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதை கண்டித்து
தாயின் கள்ளகாதலனால் 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25-ஆண்டுகள் ஆவதையொட்டி, அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு
மாநிலங்களவையில் தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி-க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்,
ஆவின் பால் நிறுவனம் அதிகாரபூர்வ இணையதளத்தில் கால்நடை ஆலோசகர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 63-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு பொன் விழா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 63-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
load more