www.maalaimalar.com :
குடிநீர் இணைப்புக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் 🕑 2022-05-15T11:56
www.maalaimalar.com

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்

உடுமலை:ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு வழங்க கூடுதலாக பங்களிப்பு தொகை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட

உடுமலை அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது 🕑 2022-05-15T11:53
www.maalaimalar.com

உடுமலை அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது

உடுமலை அரசு கலைக்கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வருகிற 16-ந்தேதி காலை 11 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. கல்லூரி முதல்வர் சோ.கி.

அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி 🕑 2022-05-15T11:51
www.maalaimalar.com

அசோக்நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி

போரூர்:சென்னை கீழ்ப்பாக்கம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் இவரது மகன் மகா விஷ்ணு (வயது 25) சாப்ட்வேர் என்ஜினீயர். அயனாவரம் பகுதியை

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா பதவியேற்றார் 🕑 2022-05-15T11:51
www.maalaimalar.com

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா பதவியேற்றார்

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் 🕑 2022-05-15T11:50
www.maalaimalar.com

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை:பாராளுமன்ற மேல்சபையில் (மாநிலங்களவை) தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த நவநீத

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி 🕑 2022-05-15T11:47
www.maalaimalar.com

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருவள்ளூர்:திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 31). எலக்ட்ரீசியன். இவர் காக்களூர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை

பல்லடம் அருகே இந்திராநகரில் ஆஞ்சநேயர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா 🕑 2022-05-15T11:46
www.maalaimalar.com

பல்லடம் அருகே இந்திராநகரில் ஆஞ்சநேயர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

பல்லடம்:பல்லடம் அருகே உள்ள இந்திராநகர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சுமி நரசிம்ம பகவானின் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு

திருவள்ளூரில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை 🕑 2022-05-15T11:39
www.maalaimalar.com

திருவள்ளூரில் தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை

திருவள்ளூர் மார்க்கெட்டுக்கு பெங்களூர், ஆந்திராவில் இருந்து கள் விற்பனைக்கு வருகிறது. மழை மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் காய்கறிகளில்

டெல்லி தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிட உரிமையாளர் கைது 🕑 2022-05-15T11:36
www.maalaimalar.com

டெல்லி தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிட உரிமையாளர் கைது

புதுடெல்லி:டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடடத்தில் நேற்று

திருவள்ளூர் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி 🕑 2022-05-15T11:33
www.maalaimalar.com

திருவள்ளூர் அருகே விபத்து- 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர்:சென்னை கொரட்டூர், முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது28), தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்தார்.இவர் தனது நண்பரான அதே

பல்லடம் அருகே கேரள பெண் மந்திரவாதியை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை 🕑 2022-05-15T11:22
www.maalaimalar.com

பல்லடம் அருகே கேரள பெண் மந்திரவாதியை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை

பல்லடம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச சேர்ந்தவர் விமலாதேவி (வயது 58). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் தங்கியிருந்து

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு 7வது முறையாக 30 நாள் விடுப்பு நீட்டிப்பு 🕑 2022-05-15T11:13
www.maalaimalar.com

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு 7வது முறையாக 30 நாள் விடுப்பு நீட்டிப்பு

ரவிச்சந்திரனின் தாயார் மகனின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விடுப்பு காலத்தை நீட்டிக்க கோரி டில் வழக்கு தொடர்ந்தார். மதுரை:முன்னாள் பிரதமர்

கேரளாவில் கனமழை எச்சரிக்கை- 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் 🕑 2022-05-15T11:12
www.maalaimalar.com

கேரளாவில் கனமழை எச்சரிக்கை- 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம்:தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்தில் எடவபதி என்றுஅழைக்கப்படுகிறது. இந்த மழை மே 27-ம் தேதிக்குள், சாதாரண தொடக்கத் தேதியை விட 5

பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் 🕑 2022-05-15T10:58
www.maalaimalar.com

பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்

பஸ்சிலேயே கண்டக்டர் அடித்துக்கொலை: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 🕑 2022-05-15T10:57
www.maalaimalar.com

பஸ்சிலேயே கண்டக்டர் அடித்துக்கொலை: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மதுக் கூடங்களை அமைக்க ஆர்வம் காட்டுவதற்குப் பதிலாக மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை என்றைக்கு நடைபெறுகிறதோ

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   ராணுவம்   சந்தை   கச்சா எண்ணெய்   பிராந்தியம்   எரிபொருள்   தட்டுப்பாடு   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   பொருளாதாரம்   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   தவெக   போராட்டம்   போர்ச்சூழல்   தேர்தல் ஆணையம்   திருமணம்   நீதிமன்றம்   சினிமா   தேர்வு   வரலாறு   விமர்சனம்   பயணி   தொழுகை   டிஜிட்டல்   திமுக கூட்டணி   வாக்காளர்   உலக நாடு   பிரதமர் நரேந்திர மோடி   கிழக்கு நாடு   விளையாட்டு   அரசியல் கட்சி   வழக்குப்பதிவு   வெளிநாடு   திரையரங்கு   விசிக   கோயில்   எடப்பாடி பழனிச்சாமி   தொண்டர்   விமானம்   தேர்தல் களம்   ஹார்முஸ் ஜலம்   ஐபிஎல்   மழை   தமிழக அரசியல்   விலை உயர்வு   அச்சுறுத்தல்   காங்கிரஸ்   ஈரானிய   மருத்துவமனை   கட்டணம்   நகர்வு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   எட்டு   கொலை   பிரச்சாரம்   அமெரிக்கா அதிபர்   சமூக ஊடகம்   வெளியீடு   நோன்பு பெருநாள்   புகைப்படம்   வாட்ஸ் அப்   பெட்ரோல்   ஸ்டாலின்   ரமலான் பண்டிகை   வணிகம்   மாணவர்   முதலமைச்சர்   எதிர்க்கட்சி   எக்ஸ் தளம்   மொழி   மருத்துவர்   வாடிக்கையாளர்   நகை   அரசியல் களம்   அமித் ஷா   சேனல்   தலைமுறை   உள்துறை அமைச்சர்   கூட்டணி கட்சி   அமமுக பொதுச்செயலாளர்   வெள்ளி விலை   தமிழர் கட்சி   இறக்குமதி   விருப்பமனு   வீச்சு   டொனால்டு டிரம்ப்   கடற்படை   பொழுதுபோக்கு   கலைஞர்   விமான நிலையம்   வேட்புமனு தாக்கல்  
Terms & Conditions | Privacy Policy | About us