மதுரையில் இரண்டாம் ரக ஆந்திரா தக்காளி கிலோ விலை ரூ 85 -க்கு விற்பனையாகிறது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வழியாக சொகுசு காரில் 250 கிலோ செம்மரம் கடத்திய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்
சமூக வலைதளங்களில் பழைய நீராவி என்ஜின் ரயில் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது
வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் திடீர் அருவி தோன்றியுள்ளது
நேற்றுவரை வறண்டு காணப்பட்ட குற்றாலம் அருவியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
நாமக்கல் அரங்கநாதர் கோயில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக செயலராக கார்த்திக் என்பவரை அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது
இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு
கல்குவாரி சட்டத்துக்குப் புறம்பாக குவாரி இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
வேலூர் அருகே வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர், டிரைவர் தப்பியோட்டம்
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆவின் பால் பவுடா் தொழில்சாலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சா் நாசா் ஆய்வு மேற்கொண்டார்
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
load more