தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை: அசானி
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர் மாநிலத்திலேயே முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கி உள்ளார். இந்த பண்ணையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
உத்தரகாண்ட் மாநில வனப்பகுதியில் சுற்றித்திரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை சமூக ஆர்வலர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
பஃப்பல்லோ நகரத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர்
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து
திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சஹா இன்று (மே15) பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்தாண்டு (2023) மார்ச் மாதம் சட்டப்பேரவை எதிர்கொள்ளும்
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக
கே.கே.நகர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.32 லட்சம் பணம் பெற்ற மூவரை நான்கு ஆண்டுகளுக்கு பின் காவல் துறையினர் கைது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,737க்கும், சவரனுக்கு ரூ.37,896க்கும் விற்பனையாகிறது.Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னை:
கணவர் இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி வீட்டிற்கு தீ வைத்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்.தர்பங்கா: பிகார் மாநிலம் தர்பங்கா
கோயம்புத்தூர் அருகே வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தை கேட்ட பாட்டியை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில்
அரசு மருத்துவமனைக்கு பொருள்கள் வழங்கி வந்த ஒப்பந்ததாரர், போலியான ரசீதுகளை சமர்ப்பித்து பண மோசடி செய்ய முயற்சித்துள்ளார். அதில், பிரியாணி
load more