கோவிட் பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட, ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த
கட்டாயத் திருமணம் காரணமாக மணப்பெண் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் தலைவிதியைத் தீர்மானிக்கும் அக்கட்சியின் ‘சிந்தன் ஷிவிர்’ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியில் ஒரு
Devasahayam Pillai: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார்.
விபத்து நடந்த நெல்லை குவாரியின் உரிமம் பெற்ற சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குவாரியை நடத்தி வரும் அரசியல் கட்சி பிரமுகர் மகனும்
North korea கடந்த வியாழக்கிழமை வடகொரியாவில் முதல் ஒமிக்கரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்தார்.
அனிதா சம்பத் வீடு திறப்பு விழாவில் ரம்யா பாண்டியன் தனது அம்மாவுடன் கலந்துக் கொண்டார்.
கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை https://nbe.edu.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் PDF முறையில் தங்கள் தேர்வு முடிவுகளை சேமித்து வைக்க கொள்ளலாம்.
ஈரானின் அண்டை நாடுகளான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கோதுமை கடத்தல் பெருமளவில் நடைபெறுவதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என ஈரான்
திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியதாகவும், அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாமன்னன் படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டரில் வடிவேலு அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறினார். - உதயநிதி
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும்
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பார்கள். அதாவது நாம் செய்யும் வேலையை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம். அதே சமயம், செய்யும்
load more