திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியான ‘டயல் யுவர் ஈ.ஓ’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணொளி வழியாக
கார் விபத்தில் பலியான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46வது வயதில் கார் விபத்தில் இன்று அதிகாலை
ஆம் அதன்படி, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்களை எல்லாம் படக்குழு தவிர்த்து விட்டார்களாம். மேலும் இந்த படத்தின் பின்னணி
15 பேர் அடங்கிய டெல்லி காவல் படையினர் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகனை கைது செய்ய ஜெய்பூர் விரைந்துள்ளனர். 23 வயதான பெண்ணை கற்பழித்த
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம்
இதில் வீரமாதேவியில் இவர் நடிக்க எதிர்ப்பு கிளம்பி இருந்தது . எதையும் கண்ண்டுகொள்ளாத சன்னி லியோன் சிந்தனை செய்’ பட இயக்குனர் யுவன் இயக்கம் ஓ மை
கடந்த ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க இருந்தாக கூறப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க
ராமேஸ்வரத்தில் 50 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற
பேஸ்புக்கில் சர்த்பவார் குறித்து சர்ச்சை பதிவு போட்ட மராத்தி நடிகை கேடக்கி சித்தாலேவை தானே பகுதி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த
கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான
நடத்துனரை கொன்ற பயணி பேருந்தில் நடத்துனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை வெயிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த
திமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 2022 ஜூன் 10
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்
சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருடன் சதீஷ் கைது
சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுத்து இருப்பதாக ரஷ்யா பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி
load more