தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில்
கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பாடகர் கானாபாலா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு , போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி
புதுச்சேரியில் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியின் அந்தரங்க புகைப்படங்களை அம்பலப்படுத்திய காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாள் பயணமாக ஜமைக்கா புறப்பட்டு சென்றார்.
ஈரோட்டில் குடும்ப தகராறு காரணமாக விஷத்தை குடித்த மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில், தக்காளி வைரஸின் தாக்கம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே-வை கைது செய்ய உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பெற்றோர் தங்களை தாக்க முயல்வதாக காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
load more