“தெரு நாய்களும் உயிர்கள்தான். அவற்றை அரவணைக்காவிட்டாலும், அடித்துத் துன்புறுத்தாதீர்கள்” என்கிறார் சித்ரா. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள்
சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் தீபா, பத்தாவது மட்டுமே படித்தவர். ‘படிக்கவில்லை என்பது சாதிப்பதற்கு தடையில்லை’ என்பதை நிரூபித்திருக்கிறார்.
அழகுக்கு அழகு சேர்ப்பதுதான் ‘மேக்-அப்’. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், ‘மேக்-அப்’ என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர்
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற வரிகளுக்கேற்ப, தான் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து, இலக்கிய மேடைகளில் தமிழின் மகத்துவத்தை
குடும்பத்தில் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருந்தால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை,
“சாதிப்பதற்கு வாய்ப்புகள் மட்டும் போதும். உடல் ரீதியிலான குறைபாடுகள் ஒரு பொருட்டு இல்லை'' என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஆனந்தி. சென்னை
கோடை காலத்தில் தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக இருப்பார்கள்.
எனக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ, வங்கி சேமிப்போ இல்லை. வயதாகிவிட்டது. எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் மனதை பாடாய்ப்படுத்துகிறது.
குடும்பம் என்பது சமூக கட்டமைப்பின் அடிப்படை ஆகும். தனிநபரின் வளர்ச்சிக்கு குடும்பமே அத்தியாவசியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்கும். எவ்வித
உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து பானங்கள் என பலவித வழிமுறைகள் உள்ளன. அந்த வரிசையில் எப்சம் உப்புக் குளியலும்
தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து
கோட்டூர்:-தமிழகத்தில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பேட்டிதிருவாரூர்
முத்துப்பேட்டை:-முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால்
நீடாமங்கலம்:-மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம்
கொரடாச்சேரி:-கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு
load more