athavannews.com :
நவாலியில் முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்  அனுஷ்டிப்பு 🕑 Sat, 14 May 2022
athavannews.com

நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று ( சனிக்கிழமை )

நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்…! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்…!

நான்கு அமைச்சர்கள் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜி. எல். பீரிஸ்,

பிரதமர் ரணில் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

பிரதமர் ரணில் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்!

புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்

பிரதி சபாநாயகரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் கருத்து 🕑 Sat, 14 May 2022
athavannews.com

பிரதி சபாநாயகரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் கருத்து

அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு 🕑 Sat, 14 May 2022
athavannews.com

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (சனிக்கிழமை) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு டக்ளஸ் ! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு டக்ளஸ் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு வழங்கியுள்ளது. இதனை அக்கட்சியின் செயலாளர் நாயகம்

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன

புதிய அமைச்சர்கள் நால்வர் சற்றுமுன்னர் பதவியேற்பு ! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

புதிய அமைச்சர்கள் நால்வர் சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக

எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது; ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 போர் இணைப்பு 🕑 Sat, 14 May 2022
athavannews.com

எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது; ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 போர் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம்

ராஜபக்ச இல்லாத ஆட்சியையே மக்கள் கோருகின்றனர் – பிரதமர் ரணிலுக்கு சஜித் பதில் கடிதம் 🕑 Sat, 14 May 2022
athavannews.com

ராஜபக்ச இல்லாத ஆட்சியையே மக்கள் கோருகின்றனர் – பிரதமர் ரணிலுக்கு சஜித் பதில் கடிதம்

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.

புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்? 🕑 Sat, 14 May 2022
athavannews.com

புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற

தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுலானது! 🕑 Sat, 14 May 2022
athavannews.com

தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுலானது!

இலங்கையில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள

ஊரடங்கிற்கு மத்தியிலும் ‘கோட்டா கோ கம’ போராட்டம் தொடர்கின்றது 🕑 Sat, 14 May 2022
athavannews.com

ஊரடங்கிற்கு மத்தியிலும் ‘கோட்டா கோ கம’ போராட்டம் தொடர்கின்றது

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று

இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தது நியூசிலாந்து 🕑 Sat, 14 May 2022
athavannews.com

இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தது நியூசிலாந்து

இலங்கைக்கு உதவிகளை வழங்க நியூசிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய, நாட்டிலுள்ள விவசாயிகள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக 5 இலட்சம்

வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை 🕑 Sat, 14 May 2022
athavannews.com

வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை

சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   சினிமா   மக்களவைத் தேர்தல்   வாக்கு   தேர்வு   வெயில்   வேட்பாளர்   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   சமூகம்   மாணவர்   சிகிச்சை   திரைப்படம்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   பள்ளி   வாக்காளர்   பிரதமர்   நாடாளுமன்றத் தேர்தல்   மருத்துவமனை   பக்தர்   வாக்குச்சாவடி   புகைப்படம்   திமுக   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   சிறை   யூனியன் பிரதேசம்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரச்சாரம்   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   ஜனநாயகம்   பயணி   தங்கம்   வாட்ஸ் அப்   திரையரங்கு   போராட்டம்   ரன்கள்   மழை   கொலை   ராகுல் காந்தி   விவசாயி   தள்ளுபடி   விமர்சனம்   காவல்துறை கைது   கொல்கத்தா அணி   வேலை வாய்ப்பு   முதலமைச்சர்   வெப்பநிலை   பாடல்   மொழி   அரசு மருத்துவமனை   கட்டணம்   குற்றவாளி   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   விஜய்   கோடை வெயில்   விக்கெட்   பேருந்து நிலையம்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றம்   காடு   பேட்டிங்   சுகாதாரம்   ஒப்புகை சீட்டு   மருத்துவர்   வெளிநாடு   முருகன்   எதிர்க்கட்சி   காதல்   பூஜை   ஹீரோ   கோடைக் காலம்   பேஸ்புக் டிவிட்டர்   மைதானம்   தெலுங்கு   இளநீர்   முஸ்லிம்   உள் மாவட்டம்   வருமானம்   ஆசிரியர்   ஆன்லைன்   பொருளாதாரம்   பெருமாள்   க்ரைம்   உடல்நலம்   ஓட்டுநர்   நோய்   வழக்கு விசாரணை   பஞ்சாப் அணி   ராஜா   மக்களவைத் தொகுதி   கட்சியினர்  
Terms & Conditions | Privacy Policy | About us