திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல். ஐ. சி) ஐபிஓ பங்குகளின் ஒதுக்கீடு (மே 12 ஆம் தேதி) நேற்றுடன்
நட்சத்திர மீனுக்கு இருக்கும் ஐந்து கைகளைப் போல், ஐந்து செயல்பாடுகளை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது நக்ஷத்ரமீன்
தெலங்கானாவை சேர்ந்த தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள், இவ்வருடம் தங்களுடைய 12-ம் வகுப்பு தேர்வை எழுதி வருகின்றனர். அரசு சார்பில் தங்களுக்கு
1956-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (வங்காளதேசம்) அஸ்ஸாம் பகுதிக்கு பல குடும்பங்கள் குடிபெயர்ந்தனர். இவ்வாறு குடிபெயர்ந்த குடும்பங்களுக்கு
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, `கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு
மும்பையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்முடி
சூரியனைச் சுற்றி வரும் பட்டியலில் கோள்கள் மட்டுமில்லாது ஏராளமான விண்கற்களும் அடக்கம். இவற்றில் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு மிக அருகில் ஒரு
திருமணங்கள் இன்றைக்கு கொண்டாட்டமான நிகழ்வாக திட்டமிட்டப்படுகின்றன. திருமணத்திற்கு முன், பின், திருமணத்தின் போது என ஷெட்யூல் போட்டு போட்டோசூட்,
குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ``எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்
டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு அகற்றப்படும் நிலையில், முஸ்லிம் வீடுகள் மட்டும் குறிவைத்து இடிக்கப்படுவதாக
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி இந்திரா நகரைச் சேர்ந்த லட்சுமணன் - பூமாதேவி தம்பதியின் மகள் ஆர்த்தி. அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டும், அம்மா மனநலம்
அகில இந்திய தொழில் நிறுவனங்களில் கூட்டமைப்பான சி. ஐ. ஐ (Confederation of Indian Industry) அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் 2017-ல் முதல்வராகப் பதவியேற்றபோதே, மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும், சுதந்திர தினம் மற்றும்
load more