நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இறந்த மதுவின் சுய சரிதையில் பகத் பாசில் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பழைய சோதனைகளுக்கு முடிவு கட்டி சாதனை படைத்துள்ளோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் நாய் ஒன்று மாடு மேய்ப்பதை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
உலகளவில் இந்திய கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் ஏற்றுமதியை பெருக்க 9 நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விரைவில் புதிய ஆட்டோ கட்டணத்தை வெளியிட போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து
பொழுதுபோக்கு பூங்காவில் திடீரென நீர்ச்சறுக்கு பாதியாக உடைந்ததால் குழந்தைகள் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழும் திகிலூட்டும் வீடியோ
கள்ளக்காதலை சேர்த்து வைப்பதாக கூறிவிட்டு அந்தப்பெண்ணிடம் கொஞ்சி பேசியதால் நண்பனை டிரைவர் வெட்டி கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்றுள்ள நிலையில் ஆளுநரை எதிர்த்து பாப்புலர்
ராசிபுரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
load more