நடப்பு நிதியாண்டில் (2022-23) நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற சாதனை வேகத்தில்18,000 கி. மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை அமைக்க அரசு இலக்கு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட
எல். ஐ. சி. பங்குகளை விண்ணப்பித்தவர்களுக்கு பங்கு ஒன்று ரூ.949 என்ற விலையில் அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. எல். ஐ. சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு
இந்தியாவுக்கு வரும் திட்டத்தை டெஸ்லா நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இறக்குமதி வரியை குறைப்பதற்காக நடவடிக்கைகளில்
நகர்ப்புற மருத்துவ மையங்களில் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹசித்திரை 31 – தேதி 14.05.2022 – சனிக்கிழமைவருடம் – சுபகிருது வருடம்அயனம் – உத்தராயணம்ருது -வசந்த ருதுமாதம் – சித்திரை
Courtesy: bbc உலகின் புகழ்வாய்ந்த நினைவுச்சின்னம் ஒன்றின் அறைகளில் ரகசியங்கள் ஏதேனும் இருக்கின்றதா? இந்தியாவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள்
ஒவ்வொரு வருடமும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்
நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரஷியா – உக்ரைன் போரினால் அந்த நாடுகளில் இருந்து கோதுமை
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியும் உயர் கல்வித்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
load more