மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரிழந்தூர் சிவன்கோவில் வடக்குவீதியைச் சோந்தவர் அர்ஜுணன் (வயது 60). இவருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளது,
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, தொண்டு நிறுவனங்கள் (என். ஜி. ஓ), வெளிநாட்டில் இருந்து நிதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவு
மும்பை தானே அருகில் உள்ள மும்ப்ராவை சேர்ந்தவர்கள் பைசல் மேமன் மற்றும் ஷேக் இப்ராகிம். இருவரும் பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். பைசல்
கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கிய நடிகை கங்கனா ரணாவத் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமீபத்தில் லாக்அப் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து
2019 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து, வடகொரியா நேற்றுவரை, தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையென்று
அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணிக்கும்போது அவர்களுக்கு அசௌகர்யமாக இருக்கக்கூடாது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில்,
உலகக்கோப்பை ஹாக்கி போட்டி 2023-ல் ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஒடிசாவின் ரூர்க்கோலா எனும் பகுதியில் உள்ள பிஜு பட்நாயக் தொழில்நுட்ப
தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர், 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதையடுத்து,
மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய உறவை (Marital rape) சட்டப்படி குற்றமாகக் கருதக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி நீதிபதிகள்
மத்திய பிரதேசத்தின், ததியா மாவட்டத்தில் ரத யாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அந்த திருவிழாவின்போது 6 வயது சிறுவன் ஒருவன் காவலரிடம் வந்து
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரான சுஷில் சந்திரா பதவி வகித்து வருகிறார். அவர் மே 14-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, வரும் 15-ஆம் தேதியில்
சமீப காலங்களாகத் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனைத் தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை
மும்பை மாநகரில், சிக்னலில் நின்ற கார்களுக்குப் பின்னால் ஓடி பூ விற்றுப் படித்த பெண் இன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு முனைவர் பட்டம் பெற
ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதா (Zerodha) இணை நிறுவனர் நிதின் காமத், அமெரிக்க கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தை இயக்கும் `காயின்பேஸ் குளோபல்' (Coinbase Global)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு. மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக வீடு ஒன்றை
load more