ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 19 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருமணப் பலாத்காரம் குற்றமா, இல்லையா என்ற விவகாரத்தில் இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சீனாவில் ஓடுபாதையிலிருந்து தடம்புரண்ட விமானம் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்த 113 பயணிகள் பத்திரமாக உயிர்தப்பியுள்ளனர்.
என் கூட வா 2000 ரூபாய் சம்பாதிக்கலாம் என கடை உரிமையாளரிடம் எகத்தாளமாக பேசிய பிச்சை எடுக்கும் வாலிபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
விமானத்தில் ஏற்ற மறுத்ததால் பீதியில் பெண் பயணி மயங்கி விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானின் மகள் சாரா அலிகானின் மலையேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்கள், இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் இலவசமாக பொருட்களைக் கேட்டு கஞ்சா ஆசாமிகள் கடை உரிமையாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓரு வருடத்தில் எனக்கு பேர குழந்தை பெற்று தர மகனுக்கும் மருமகளுக்கும் உத்தரவிட வேண்டும்! இல்லை 5 கோடி இழப்பீடு வேண்டும் என மகனின் தாய் ஹரித்வார்
load more