மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கலுக்கான கூட்டத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமை உடைய அவினாசியில், இன்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருச்சுழி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்
வர்த்தமானர் என்னும் சமணர் சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையை தொல்லியல் பட்டபடிப்பு மாணவர்கள் ஆய்வு.
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
கடந்த ஆண்டு பருத்தியின் விலை ரூ.125 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.280 ஆக உயர்ந்துள்ளது
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்
சீனாவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்தது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
திருவள்ளூர் வைத்திய வீர ராகவ பெருமாள் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
கவின்மிகு தஞ்சை இயக்கம் தன்னார்வ சேவை அமைப்புகள் இசைவனம் என்னும் இசைக் கருவிகள் தயாரிக்கும் மரங்கள் வளர்க்கும் பணி தொடக்கம்
தமிழகத்தில், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டதற்கு, அதிமுக
வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டது
செய்யாறில் பழங்குடியினருக்கு வீட்டு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிடங்கு பணியாளர்கள் 2 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
load more