தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கையில் அமைய உள்ள புதிய அரசாங்கத்திற்கு புதிய திட்டங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 13 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்
வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று இன்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. வட கொரிய அரச ஊடகமான KCNA இதனை உறுதிப்படுத்தியது. தொற்று நோயாளி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்ப நாள் நிகழ்வு யாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு இன்றைய தினம் வட கிழக்கு பகுதிகளில் மக்களால் முள்ளிவாய்க்கால் வார
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் உட்பட்ட நான்கு நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதற்குத் தயார் என்று தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
சஜித்தின் கோரிக்கை ஜனாதிபதி ஏற்கமறுப்பு! ‘113’ ஐ நிரூபிக்குமாறு ‘ பதில்’! இன்று மாலை ரணில் பிரதமராவது உறுதி!! ரணிலின் அரசியல் பயணத்தை
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைக்கு முக்கிய மதத் தலைவர்கள் எதிர்ப்புத்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பிரதமராக ரணில்
நாளை (13) பொலிஸ் ஊடாக லிட்ரோ எரிவாயு விநியோகம் செயற்படுத்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக
இலங்கையின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இன்று ஜனாதிபதி கோட்டாபய
load more