பேரறிவாளன் விடுதலை தொடர்பான மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுகபிரசவம் ஆகும் என்றுகூறி அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சையளிக்காததால் தலைபிரசவத்தில் பிறந்த
புஷ்பா ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய நேபாள மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, வீடுகளின் கதவைத் தட்டிய கரடியின் சி. சி. டி. வி. காட்சி வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தியா 6 புள்ளி 18 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
அசானி புயல் காரணமாக சென்னையில் இன்று 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீர்காழி அருகே பூங்குடி கிராமத்தில் 6 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
உக்ரைன் தொடர்பாக நாளை நடக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணைய சிறப்புக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இனியா ஸ்ரீ மாணவி பேருந்து படிக்கட்டில் இருந்து
load more