திருவள்ளுர் அருகே ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக விற்ற தாயிடம் சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப் பிரிவினர் விசாரணை
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுபோதையில் சாலையில் தனியாகச்சென்ற பெணணை மானபங்கம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை போலீஸார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்
அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில்(மே.12) நாளை நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்.
சிவன் கோயில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு.
முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்கள் பயனாளிகளாக கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
124-வது மலர் கண்காட்சிக்கு உதகை தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது.
ஆலங்குடி வட்டம், வல்லநாடு கண்மாயில் உபரி நீர் வாய்க்கால், மிரட்டுநிலை கண்மாய் வரத்து வாரி வாய்க்கால் பகுதியை ஆய்வு செய்தார்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் அழுத்தம் கொடுக்க எஸ். டி. பி. ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
பட்டுக்கோட்டை அருகே கை, கால்கள் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
load more