புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த
உத்தரபிரதேசத்தில் “பட்டியல் சமூகத்தில் இருந்து யாரவது ஒருவர் எனது வயலுக்குள் நுழைந்தால் அவர்களை 50 முறை செருப்பால் அடிப்பேன். மேலும் ரூ. 5,000 அபராதம்
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கெளரவத்தின் பெயரால் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதாக அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மாணவனை தீப்பிடித்த புதரில் தள்ளிவிட்ட 3 ஆதிக்க சாதி சிறுவர்கள் மீது
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற அல் ஜசீராவின் முத்த பத்திரிக்கையாளர் ஷிரீன் அபு அக்லேவை இஸ்ரேலிய படைகள்
கர்நாடகாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மீண்டும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமாக்கக் கோரிய மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்ற
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை குற்றமாக்குவது மற்றும் விதிவிலக்கு கொடுப்பது தொடர்பாக இந்தியத் தண்டனைச்
நொய்டாவைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் விஷாக் ரதிக்கு மே 7 ஆம் தேதி JX-NMAPPS என்கிற எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பாஜகவுக்கு அவர் 5 ரூபாய்
இந்தியை பொதுவெளியில் கொண்டு செல்வதற்கான முயற்சி ஒரு பகுதியாக ரூ. 6 லட்சம் கோடியை ஐநா சபைக்கு இந்தியா வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்தி பேசும்
load more