உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் இழந்தது.
இது குறித்து அதிமுகவின் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி
எம். பில்., பிஎச். டி. படிக்கும் மாணவர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி
சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோ பலரையும் கவரும். அதிலும் குறிப்பாக அந்த வீடியோ விலங்குகள் செய்யும் சேட்டை காட்சிகள்
இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பெங்க் பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில் பத்திரிகையாளர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்த நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் உள்ள மக்கள் கடல்மார்க்கமாக
கடலூர் அடுத்த பெரியகுப்பம் என்ற பகுதியில் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு தானே புயல்
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியிடப்படும்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ மூலம் தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய அரசு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) உஜவால் யோஜனா திட்டத்தை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக இந்திய கணக்காய்வு
சமீபத்தில் பெண்களை ஏமாற்றும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பல பெண்களை
ஜகர்த்தாவில் வரும் 23ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. ரூபிந்தர்பால் சிங்
ஐ. பி. எல். தொடரில் இன்று நடைபெறும் 58வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 5,045 கன அடி தண்ணீர் வந்து
பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடிக் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
load more