இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்
வெற்றிலைக்கேணியில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு! மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில்
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர்
மேல் மாகாணங்களில் பலத்த மழையால் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு
நாடு வழமைக்குத் திரும்பும்வரை எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை
2021ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறும். க. பொ. த சாதாரண தரப்
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தால், இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தை பொறுப்பேற்றால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், ஒத்துழைப்பு வழங்கத் தயார் என கட்சியின்
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிடின், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க
கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 12.30
பல நிபந்தனைகளின் கீழ் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன 1. 1. ஜனாதிபதி குறிப்பிட்ட
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 19 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச
load more