இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் - அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக பதக்கம் வழங்கி குடியரசுத்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம் - கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் சென்னை
தேசதுரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி - வழக்குகளை கையாளுவது குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவு
24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல் தொழில்துறை
மஹிந்த ராஜபக்சே சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதை கொண்டாடும் விதமாக கோவையில் இடது சாரிக் கட்சிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் மாணவர்களை சேர்க்க அனுமதி கோரிய வழக்கு - பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க, சென்னை
சென்னை அண்ணா நகரிலுள்ள நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் காவல்துறை அவசர கட்டுப்பாட்டுக்கு புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதில் திமுக அரசுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் திரு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நரிக்குறவ மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் - நடவடிக்கை எடுக்க போலீசார் மறுப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியாக இருந்த ஃபெர்டினாட் மார்க்கோஸின் மகன் போங்போங் மார்க்கோஸ் அமோக வெற்றி - வெற்றிக்கு
கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்கும் இந்திய திரை பிரபலங்கள் : ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, தமன்னா, மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்பு பிரான்சில்
டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் : டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவிப்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் - 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்ல் லக்னோ
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவை - ஜோதிராதித்ய சிந்தியா ட்ரோன் சேவைகளுக்கான உள்நாட்டு தேவையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக
load more