கொலை செய்யப்பட்ட ரவுடி மூர்த்தி மீது 3 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை. நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கையில், தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.
கணவர் இறந்த துக்கம் தாளாமல் தனது 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.
சென்னை காசிமேட்டில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்தினர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து சென்ற காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 758 கன அடியாக உள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரியில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை - ராஜகுளம் சாலையில் களியணூர் கிராம சாலையில் வேகத்தடை சாலை ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட கோரிக்கை
சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர்களை நியமிக்கக்கோரி திடீர் சாலை மறியல்
வ. உ. சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது
அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
load more