இலங்கையின் தென் மாகாணமான அம்பந்தோட்டையில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷக்களின் பூர்வீக வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
"கிராமம் மற்றும் நகர்புறம் என்ற வேறுபாடில்லாமல், முதியோரை கவனிப்பது என்பது குடும்ப பிரச்சனையாக இல்லாமல் சமூக பிரச்சனையாக உருமாறி நெடுநாட்கள்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறப்பு பாரம்பரியம் உள்ளது. கணவன் மனைவியாகப் போகும் இருவரும் சில காலம் ஒன்றாக வாழ்ந்த பிறகே திருமணம்
நீண்ட காலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால், இலங்கை சினிமா துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது.
"மக்களின் நலன் கருதி சுயமாக மின்சாரத்தை தயாரிப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்; மின்வாரியத்தையும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்''
இப்போதிருக்கும் அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஜனதிபதிக்கு முழு அதிகாரம் வழங்குகிறது. இது கோட்டாபய ராஜபக்ஸ 2019ம் ஆண்டு பதவியேற்ற போது
இலங்கையில் நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அங்கு பதற்றச் சூழல் நிலவிவருகிறது.
தமிழ்நாட்டில் இரும்புக் காலத்தைச் சரியாகக் கண்டறியும் நோக்கிலான ஆய்வுகளின் மீதான ஆர்வம் நீடித்துவந்தது. ஆனால், தற்போது மயிலாடும்பாறையில்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த மே மாதம் போல எதிர்ப்பும் சறுக்கலும் நிறைந்த மாதம் இதுவரை எதுவும்
கேரள மாநிலம் காசர்கோட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாட்டிலும் ஷவர்மா கடைகளில் உணவு மற்றும்
வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்த முடியுமெனவும்
"காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள். எங்களது மருத்துவ முகாமில் இருந்துவர்கள் அவற்றைக் காலால் தட்டுவிட்டு அப்பால் சென்றனர்.
இங்கு தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. சிலர் குடும்பத்தினரின் நிராகரிப்பால் வந்துள்ளனர், சிலர் குடும்பத்தை இழந்ததால் இங்கு
இந்தியாவில் திருமண உறவில் வன்புணர்வு அதாவது Marital Rape-ஐ சட்டவிரோதமாக்க வேண்டும் என்ற மனு மீதான டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வர உள்ளது.
"போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கு இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும்" என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
load more