காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ,சட்டம்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் பிள்ளைகள் பாதுகாப்பான இடத்திற்கு உலங்கு வானுர்தி மூலம் அழைத்து
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கும்பல் தாக்குதலில் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினர் நேற்று தாம் பாதுக்காவில் உள்ள வட்டரெக்கா திறந்தவெளி சிறை முகாமில்
கொழும்பில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்
நாடளாவிய ரீதியில் நேற்று (09) இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 08 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும்
அரசியல்வாதி பிரமுகர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் செய்திகள் பின்பற்றி போராட்டக்காரர்களும்
பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில்
திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருப்பதாக வெளியான தகவலையடுத்து பொதுமக்கள் அதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3 1-இடைக்கால கூட்டரசு 2-ராணுவ பின்புல ஆட்சி 3-கலகம் அல்லது கழன்று
நைஜீரியாவின் லாகோஸ் விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த BSC 4024 என்ற மர்ம விமானம் இன்று (10) அதிகாலை 3.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான
கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து பாராளுமன்ற
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினரின் தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு-02
பல தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
load more