அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தரமற்ற ஷவர்மா உணவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சேலம் உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும்
ஜிப்மர் மருத்துவமனையில் தமிழுக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்றும் ஹிந்தி அலுவல் மொழியாக மாற்றப்பட்டதாக வெளிவந்ததும் தகவல் தவறானது என்றும்
அடுத்த மூன்று மணி நேர்த்திற்கு தமிழகத்தின் அதிக மாவட்டங்களில் மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருவள்ளூர் இடையே இயங்கும் புறநகர் ரயில் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி உள்ளனர்
அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பிறந்து இறந்தாலும் மகப்பேறு விடுப்பு செல்லும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.
சென்னை ஆர். ஏ. புரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் டிக் டாக் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தற்போது ரயில்களில் பெரியவர்களுக்கு மட்டுமே பர்த் சீட் இருக்கும் நிலையில் இனி குழந்தைகளுக்கும் பர்த் சீட் அமைக்கும் முயற்சியை வடக்கு ரயில்வே
திரிகோணமலை கடற்படை தளபதி வீட்டில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி பிரதமர் மகிந்த ராஜபக்சே
மிருகத்தை விட மோசமானவர் என்று கூறி 49 வயது அரசியல்வாதி ஒருவரை அவரது மூன்றாவது மனைவியான 18 வயது இளம் பெண் விவாகரத்து செய்து பெரும் பரபரப்பை
load more