அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக மக்கள் தன்னெழுச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று பெரும்
காலிமுகத்திடலில் நேற்று பெரும் கலவரம் இடம்பெற்றதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். பதவி விலகயதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமரின்
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 7 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், நாளை புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி
நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பல இடங்களில்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலிமுகத்திடல்
நாமல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல முக்கியமான அரச பிரமுகர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சமடைந்துள்ளது. இதனையடுத்து
அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கோத்தா கோ கம ’ எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோர் மீது
பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10
அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டம் நேற்றிலிருந்து கலவர பூமியாக மாறியுள்ளது. மகிந்த ராஜபக்ச பதவி
முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் எரியூட்டப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் பஸில்
மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் செல்லமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பொலீஸார் மக்கள் மோதல் பலர் காயம்! கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் வீட்டில்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலில் பொதுச் சொத்துக்களை சூறையாடுதல் மற்றும் சேதம் விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது
load more