இலங்கையில் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும என
அலரி மாளிகை முன்பு தற்போது கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது. அரசாங்க ஆதரவாளர்களினால், அரசாங்கத்தை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின்
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர்
கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார
காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் தனது கைத் துப்பாக்கியால்
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புத்தளம்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகலிலுள்ள இல்லத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அம்பாந்தோட்டை, மெதமுலனவில்
மகிந்தவின் ஆதரவாளர்கள் வருகைத் தந்த பேருந்தினை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள ஆற்றில்
ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில்
நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறிச் சென்றுள்ளார். நேற்று இரவு தொடக்கம் இன்று
load more