உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவி ஏற்க உள்ளனர். அதன்படி கௌகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர்நீதிமன்ற
ரத்த உறவு முறை கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு
வீட்டின் மேற்கூரையில் இருந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு
செல்போனை திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெல்லி பகுஜன் சாலையில்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ’சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95%
காதலி ஏமாற்றியதால் அடுக்குமாடி குடியிருப்பில் தீவைத்ததால் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூர்
தெலுங்கானா மாநிலம் லாரி மோதிய விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.தெலங்கானா மாநிலம்
சாலையோர தடுப்பில் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்களின் மீது கன்டெய்னர் பெட்டகம் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார்.சென்னை அண்ணாநகரில் உள்ள கட்டுமான
தருமபுரம் பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீன பட்டண பிரதேசத்திற்கு
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு
மெக்சிகோ நாட்டில் பத்திரிக்கையாளர்களை குறி வைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை
கிரீன்வேஸ் சாலையில் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்பட வேண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி
load more