நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா. ஜ. க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுக்
நடிகை சாய் பல்லவி இன்று தனது பிறந்து நாளை கொண்டாடும் நிலையில், தனது புதிய படத்தின் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாய் பல்லவி
பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தியதோடு அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் தீ வைத்துள்ளனர்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “தமிழக பாஜகவின்
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தீவிரமடைந்து, பிரதமர் பதவியிலிருந்த மகிந்த இராஜபக்சே வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காத
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது.
load more