பிரதமரின் வருகையைக் கண்டித்து அனுராதபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மகாபோதியை வழிபடுவதற்காக
இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோத்தாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுத்
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா 2 ஆயிரத்து 545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட
பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று
யாழ்ப்பாணம் சாட்டி கடற்பரப்புக்குத் தனது நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இராசரத்தினம் கணேசராஜா (வயது 45)
உரும்பிராய் வடக்கு பகுதியில் நேற்று சுமார் 6 பவுண் பெறுமதியுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பின் ஊடாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க குற்றப்புலனாய்வுத் துறையின் மூன்று குழுக்கள் வடமாகாணத்தில் குறிப்பிட்ட
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், படகு நிலைதடுமாறி சாய்ந்ததில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். கிளிநொச்சி
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு முன்பாக குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மகிந்த
காலி முகத்திடலுக்கு அருகில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திடலுக்குள் நுழைந்தததை
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ்
அலரிமாளிகைக்கு எதிரே உள்ள மைனா கோ கம போராட்ட தளத்தில் பதற்றமான சூழல். அமைதியான போராட்டம் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டது. The post மைனா கோ கம தளத்தில்
“கோத்தா கோ கம” போராட்டத் தளத்தைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் காலி முகத்திடலுக்கு வருகை தந்து மனித தடுப்புகளை உருவாக்கியுள்ளனர் The post
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டக் களத்துக்கு வருகை தந்துள்ளார். The post “கோத்தா கோ கம”
ஜே. வி. பி. யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கோத்தா கோ கம போராட்டத் தளத்தில் ஆதரவாளர்களுடன் சென்றபோது, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில்
load more