keelainews.com :
தொடர்ந்து ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் செல்போன் செயின் பறிப்பு. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

தொடர்ந்து ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் செல்போன் செயின் பறிப்பு.

மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை

ஜெய்ஹிந்த்புரத்தில்தமிழ்நாடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

ஜெய்ஹிந்த்புரத்தில்தமிழ்நாடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு நியமனம் செய்தல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை ஜெயந்திபுரம்

மதுரைக்கு வந்த சோதனை! மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர் ஆய்வு. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

மதுரைக்கு வந்த சோதனை! மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 6 மாதமாக அகற்றப்படாத கழிவுகள் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர் ஆய்வு.

 மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பல மாதமாக கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதை மதுரை மாவட்ட பா. ஜ. க’வினர் நேரில் சென்று

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருக்கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் நேற்று இரவு

கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டி. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டி.

கறிக்கோழி வளர்ப்போர் விவசாய சங்கம் சார்பில் நடந்து வரும். காலவரையற்ற தொடர் போராட்டம் காரணமாக கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே

வேலூர் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

வேலூர் நாராயணி பீடத்தின் 30-ம் ஆண்டு விழா மத்திய அமைச்சர், ஆளுநர் பங்கேற்பு.

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவில் நாராயணி பீடத்தின் 30 -ம் ஆண்டு விழா முன்னிட்டு ஸ்ரீமங்கல நாராயணியாகம், நாராயணி பீடத்தின் நேற்று முன்தினம்

சமத்துவபுரத்தில் சமத்துவம் இருக்கு,தண்ணீர் இல்லை. 🕑 Mon, 09 May 2022
keelainews.com

சமத்துவபுரத்தில் சமத்துவம் இருக்கு,தண்ணீர் இல்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்சை; சார்ந்தது சமத்துவபுரம். இப்பகுதியிலுள்ள நரிக்குறவ காலணியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் திருவலம் மருத்துவமனைக்கு ஊசிகள். 🕑 Mon, 09 May 2022
keelainews.com

காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் திருவலம் மருத்துவமனைக்கு ஊசிகள்.

வேலூர் மாவட்டம் திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரெட் ரெட் கிராஸ் தினத்தினை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சார்பில் திருவலம் அரசு ஆரம்ப

தேர்வுக்கட்டணம்  பெயரில் ரூ1கோடி 28லட்சம் கையாடால்.  கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம். 🕑 Mon, 09 May 2022
keelainews.com

தேர்வுக்கட்டணம் பெயரில் ரூ1கோடி 28லட்சம் கையாடால். கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி. இக்கல்லூரியில் சுமார் 3ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவ

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788). 🕑 Tue, 10 May 2022
keelainews.com

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788).

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் வலைத்தள கருத்தரங்கு கூட்டம். 🕑 Tue, 10 May 2022
keelainews.com

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்,கணிதத் துறை சார்பில் வலைத்தள கருத்தரங்கு கூட்டம்.

துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணிதத் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் மாநில அளவிலான வலைத்தள கருத்தரங்கு கூட்டம் (09/05/2022)

படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930). 🕑 Tue, 10 May 2022
keelainews.com

படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).

ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (George Elwood Smith) மே 10, 1930ல் ஸ்மித் வைட் பிளைன்ஸ், நியூயார்க்கில் பிறந்தார். ஸ்மித் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். இவர்

load more

Districts Trending
திமுக   சமூகம்   அதிமுக   பாஜக   தொழில்நுட்பம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   விஜய்   பொருளாதாரம்   தொகுதி   வரலாறு   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பயணி   மு.க. ஸ்டாலின்   வரி   நீதிமன்றம்   பள்ளி   திருமணம்   விளையாட்டு   சிகிச்சை   வேலை வாய்ப்பு   தவெக   கொலை   தண்ணீர்   வழக்குப்பதிவு   வர்த்தகம்   நாடாளுமன்றம்   தங்கம்   ராகுல் காந்தி   நரேந்திர மோடி   நடிகர்   சுகாதாரம்   போராட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சுதந்திர தினம்   அரசியல் வட்டாரம்   போக்குவரத்து   சந்தை   கோயில்   காவல் நிலையம்   விமான நிலையம்   மக்களவை   பிரதமர்   பேச்சுவார்த்தை   பட்ஜெட்   ஆசிரியர்   உலகக் கோப்பை   வாட்ஸ் அப்   திரைப்படம்   எடப்பாடி பழனிச்சாமி   ஓட்டுநர்   வெளிநாடு   காவலர்   வணிகம்   சினிமா   தங்க விலை   பாடல்   கேப்டன்   மருத்துவம்   வெள்ளி விலை   எக்ஸ் தளம்   ஆன்லைன்   அமெரிக்கா அதிபர்   குற்றவாளி   பேரறிஞர் அண்ணா   தமிழக அரசியல்   நினைவு நாள்   வியாபார ஒப்பந்தம்   ஜனநாயகம்   குடியரசுத் தலைவர்   காங்கிரஸ் கட்சி   எண்ணெய்   பிரச்சாரம்   டிஜிட்டல்   பயனாளி   இண்டிகோ விமானம்   பேஸ்புக் டிவிட்டர்   எம்எல்ஏ   ஹைதராபாத்   ஏர் இந்தியா   வாக்கு   சபாநாயகர்   புத்தகம்   முருகன்   வெளியீடு   டி20 உலகக் கோப்பை   கடன்   சட்டமன்றம்   நோய்   அண்ணாமலை   நகை   தொகுதி பங்கீடு   போர்   ராணுவம்   ஆயுதம்   கட்டணம்   எட்டு   தூய்மை காவலர்   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us