அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா
பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்
கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால்
உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகுமென ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் வெற்றியா, தோல்வியா
பிரதமர் பதவி விலகினால் அது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு போராட்டத்திற்கு
மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும்
எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட பெற்றுத்தர முடியாத சிங்களத் தலைமைகளுடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு எப்போதும் தயாராக இல்லை எனத் தமிழ்த் தேசியக்
ஐ. பி. எல். ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பையில் நேற்று
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு முன்பாக
மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து
அனைவரும் இணங்கினால் சிறந்த செயற்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய
காலிமுகத்திடலை நோக்கிச் சென்ற மஹிந்த ஆதரவாளர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கலகம் அடக்கம்
load more