சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் முகத்தை மறைத்தபடி புர்கா அணிய தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
காணொலி வாயிலாக இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்கிறார்.
நீட் தேர்வு மசோதாவினை குடியரசுத்தலைவர் மீண்டும் திருப்பி அனுப்புவார் என பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் எச். ராஜா தெரிவித்து இருக்கிறார்.
5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தக்காளி காய்ச்சல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாகிறது இதையொட்டி விரிவான பெருந்திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே
ஷவர்மா போன்ற உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஷவர்மா போன்ற உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 900 கோடி ரூபாயை ரஷ்யா செலவழித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 900 கோடி ரூபாயை ரஷ்யா செலவழித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தாயின் கரத்தை பிடித்துக் கொண்டு இருக்குமாறு குழந்தையின் கைகள் போன்ற டூடுல் இடம்பெற்று உள்ளது.
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழுவு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என வானிலை
ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான காரணங்களை தெரிவிக்க சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
load more