என். புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் “அசானி புயல்” உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மெட்ரோ திட்டம் கொண்டு வர சாத்தியக்கூறுகளை தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் த
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர சேவைகளை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குள் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வகையில் இரும்புக் கதவு அமைக்கப்பட்டுள்ளது
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகளை வைத்துப் பூட்டிய அமைப்பாளரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார்.
பட்டா விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்படாததால் கலெக்டருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது
உழவன் செயலியை கைவிட்டு . பழைய ஆன்லைன் முறையை கொண்டுவர தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு தீர்மானம்
பரமத்திவேலூர் வட்டாரத்தில், மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனை அரசாக இல்லை மக்களுக்கு சோதனை அரசாகதான் உள்ளது என்றார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்கணுமா? உண்மையான ரூல்ஸ் இதுதான்! கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து குடும்பங்களுக்கு ஏற்கெனவே நெருக்கடி
ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் வரும் 12ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்யலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் தகவல்
திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாக திருச்சி சிவாவின் மகன் சூர்யா குற்றச்சாட்டு
செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நேரடியாக ஆய்வு செய்தார்
load more