தோனி அழுதுகொண்டே பேசியதாக மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு அலமேலு மங்கை அவென்யூ பகுதியில் மியாவாக்கி காடுகள் அமைக்கும் பணியை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவாக மணிமண்டபம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன் கோரிக்கை
இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை மாற்றிய பஞ்சாப் நேஷனல் வங்கி.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வர விடுமுறை தினமான இன்று கன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அன்னையர் தினமான இன்று தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஊழியர்கள் வேலை நேரத்தில் தூங்க அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்
பழனி பேருந்து நிலையத்தில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றினர்.
கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு செக் வைக்கும் வகையில் அமைச்சர் கே. என். நேரு அதிரடியான தகவல் ஒன்றை
இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை.
சென்னை மயிலாப்பூரில் நடந்துள்ள இரட்டைக்கொலை சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷவர்மாவை தடைசெய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
load more