தி. மு. க. ஆட்சியில் நடப்பதை கண்காணிப்பதற்காக தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை தனி நெட்வொர்க்கே வைத்து கண்காணித்து வருவதாக பாரிவேந்தர் எம். பி. விகடன்
கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தடுக்கின்ற நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த
தி. மு. க. அரசால் மின்சாரம் வழங்க முடியவில்லை எனில் அவர்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு போகலாமே. அதற்கு பின்னர் நாங்கள் மின்சாரம்
பயங்கரவாதிகள் மறைமுகமாக ஆதரித்து வருவதாக கூறிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆளுநர் மாளிகையை
தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், அந்த கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக மதுரை முதலிடத்தில் உள்ளது. கடைசி
புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாவட்ட
நாகர்கோயிலில் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அ. தி. மு. க. ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின்னர் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆடை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாதிகள் பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர் என்று ஆளுநர் ஆர். என். ரவி கருத்து கூறியிருந்தார். இவரது
ஐ. பி. எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று ஓன்பதாவது
ஒரு வருடம் நிறைவு செய்த பின்னரும் தேர்தல் வாக்குறுதி பற்றி தி. மு. க. அரசு வாய் திறப்பதில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம்
கேரளாவில் தற்போது புதிய வகையிலான தக்காளி காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர்
ஒலிபெருக்கியில் பாங்கு ஒலிப்பது அடிப்படை உரிமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது . நூரி மஸ்ஜிதில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி
கர்நாடக மாநிலம், கோலார் (கே. ஜி. எப்) மாவட்டத்தில் தமிழர்கள் வசிக்கின்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில்
load more